Posts

தாய்மொழியின் மகத்துவம்!

  தாய்மொழியின் மகத்துவம்!           தாய்மொழி மக்களுக்கு விழி போன்றது. தாய்மொழியின் வழியில்தான் ஓர் இனம் வளர்ச்சி பெற முடியும். தமிழர்கள் நீடித்து நல்வாழ்வு பெற முடியாமல் போன காரணங்களாக வாழ்க்கையில் அடிக்கடி பிறமொழிகளின் நுழையும், அவ்வழி அயலவர்களின் ஆட்சியும் ஆகும். தாய்மொழியின் மகத்துவம்      தாய்மொழி வழியில் தான் ஓர் இனம் சிறந்த தெளிவான ஆழமான, தன்வயப்பட்ட அறிவைப் பெற முடியும். இது மறுக்கவோ மறக்கவோ முடியாத உளவியல் சார்ந்த உண்மையாகும். தாய்மொழி வாயிலாகப் பெறும் அறிவானது உழுத நிலத்தில் மழை பெய்தது போல, பிறமொழி மூலம் பெறும் அறிவு பாறை நிலத்தில் மழை பெய்தது போல, தாய்மொழி மூலம் பெறும் அறிவு – அளவில் சிறியதாக இருப்பினும் – தன்னியல்பான சிந்தனையின் வழி மேலும் சிறந்து வளர வாய்ப்பண்டு.       இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அடித்தளம் மொழி வழி உரிமையும் சிந்தனையும் ஆகும். உலகியல் வாழ்வுக்கும் அறிவிற்கும் பன்மொழிப் பயிற்சி கட்டாயம் தேவைதான். ஆனால், பயிற்சி மொழி எந்தச் சூழலிலும் தாய்மொழியாகவே இருத்தல் வேண்ட...
Recent posts